Friday, October 22, 2010

ஒரு ராஜா-ஒரு ராணி

-”மில்டொ என்றால் என்ன? உங்களுக்கு எதாவது தெரியுமா?”

-”குதத்தில் கோல் சொருகுபவரின் பெயராக இருக்கலாம்”

-” உங்களுக்கு இன்னொரு வாய்ப்புத் தருகிறேன்“

-” விண்டோசின் புதுப் பதிப்பா“

-” இதற்கு குதத்தில் கோல் சொருகுபவரின் பெயரெனச் சொன்னதே பெட்டர்“

-” அதான் கிழியும் சத்தம் கேட்பதிலிருந்தே தெரிகிறதே “

-” பெட்டர் என்றுதான் சொன்னேன் “

-” சரி- விடு “

-” அது ஒரு அழகான தீவாம்“

-” உன் தொடை இடுக்கை விடவா “

-” சில நுட்பங்களில் என் தொடை இடுக்கு மேம்பட்டது “

-” அது மில்டோவைக் கண்டு வந்த பின் - நான் அளிக்க வேண்டிய சான்றிதழ்“

-”தீவாம் - என்று தான் சொன்னேன் - அது என் கற்பனை “

-” ஓ- கற்பனை தீவுகள் என்றால் பயமெனக்கு“

-” ஏன்“

-” சித்திரக் குள்ளர்கள் சகஜமாக வலம் வருவார்கள்“

-” வரட்டும்“

-” போர் புரிய வேண்டி வந்தால் - எனது விதைப்பைக்கு தனி கவசம் அணிய வேண்டி வரும், வெட்டும் படலாம் “

-” தேவையில்லை “

-” அப்புறம் - நிச்சயம் நான் மண் திங்க வேண்டி வரும்“

-” புரியவில்லை”

-” மண் வாய் - தேன் வாய்- பால் வாய் “

-” மயிர் வாயாகவும் இருக்கலாமல்லவா “

-” அஃப்கோர்ஸ், நான் அதை மிகவும் விரும்புகிறேன் “

-” மில்டோ தேசத்தின் கதவுகள்,,, “

-”தோலினாலானவையா“

-” கற்பனையால் “

-” உடைப்பது மிகச் சிரமமெனச் சொல்“

-”வார்த்தைகளைச் சுழற்று - உன்னால் உடைக்க முடிகிறதா பார்க்கிறேன் “

-” முடிந்தால் “

-” மில்டோவின் அரசன் நீ“


[தொடரும்]

No comments:

Post a Comment

Mandhiram sonnavarkal